புதுச்சேரி: புதுச்சேரியில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்களை தாக்கிய ரவுடிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவலர்கள் புகாரின் பேரில் ரவுடிகள் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags : Prosecutors ,Puducherry ,policemen , Prosecutors in Puducherry charged with attacking policemen