×

புதுச்சேரியில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்களை தாக்கிய ரவுடிகள் மீது வழக்குப்பதிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்களை தாக்கிய ரவுடிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவலர்கள் புகாரின் பேரில் ரவுடிகள் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 


Tags : Prosecutors ,Puducherry ,policemen , Prosecutors in Puducherry charged with attacking policemen
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு