×

இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து பாஜக தலைமைதான் முடிவு எடுக்கும்: பொன். ராதாகிருஷ்ணன்

சென்னை: இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து பாஜக தலைமைதான் முடிவு எடுக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நேற்று சென்னை வந்த பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இடைத்தேர்தலில் ஆதரவு கோரி மனு அளித்த நிலையில், சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


Tags : BON ,AIADMK ,BJP ,Radhakrishnan , By-election, AIADMK, gold. Radhakrishnan
× RELATED வாக்காளர்களுக்கு பாஜ பணம் பட்டுவாடா...