×

கோதாவரி-காவிரி இணைப்புக்காக விரிவான திட்ட அறிக்கையை இறுதி செய்யவேண்டும்: முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடியிடம் கோரிக்கை மனு

சென்னை: கோதாவரி-காவிரி இணைப்புக்காக விரிவான திட்ட அறிக்கையை இறுதி செய்யவேண்டும் என முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தின் மூலம் தமிழகத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். நடந்தாய் வாழி காவிரி திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.9,927 கோடி நிதியுதவி அளிக்கவேண்டும் எனவும் கோரிக்கை அளித்துள்ளார்.

Tags : Palanisamy ,Cauvery ,Godavari ,Modi Godavari , Godavari-Cauvery merger, project report, Chief Minister Palanisamy, PM Modi, petition
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி