×

ஆந்திரா மாநிலம் சித்தூரில் இரு வேறு இடங்களில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக 2 தமிழர்கள் கைது

ஆந்திரா மாநிலம்: ஆந்திரா மாநிலம் சித்தூரில் இரு வேறு இடங்களில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக 2 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவண்ணாமலையை சேர்ந்த ராஜ்குமார் மற்றும் விழுப்புரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் ஆகியோரை சித்தூர் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரிடமும் இருந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள 24 செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்துள்ளனர்.


Tags : Tamils ,Chittoor ,Andhra Pradesh , 2 Tamils arrested , Andhra Pradesh , sheep smuggling
× RELATED ஆந்திர மாநிலம் விஜயவாடாவில்...