தருமபுரி: மருத்துவ மாணவர் இர்பான் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராதது தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குனரகத்துக்கு தருமபுரி கல்லூரி டீன் கடிதம் எழுதியுள்ளார். தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி டீன் சீனிவாசராஜுலு மருத்துவ கல்வி இயக்குனரகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். இர்பான் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இயக்குனரகத்தின் வழிகாட்டுதலுக்காக காத்திருப்பதாக கடிதம் எழுதியுள்ளார்.