சென்னை: நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு அளிக்குமாறு பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார். சென்னை வந்த பிரதமரிடம் அதிமுக வேட்பாளர்களை ஆதரிக்குமாறு ஈபிஎஸ், ஓபிஎஸ் கோரிக்கை வைத்தனர். இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பாஜக தலைவர்கள் பிரச்சாரம் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.