×

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி 3 கிராம மக்கள் தூத்துக்குடி ஆட்சியரிடம் மனு

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி 3 கிராம மக்கள் தூத்துக்குடி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஒட்டநத்தம், மேலமடம் மற்றும் புதூர் பாண்டியபுரம் கிராம மக்கள் ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். தங்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார பாதுகாப்புக்காக ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்புப் பணிகளை அனுமதிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : plant ,ruler ,Sterlite ,Tuticorin , 3 villagers, petition,Tuticorin ruler, reopen , Sterlite plant
× RELATED மக்களவை தேர்தலை முன்னிட்டு...