×

சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய பின் பிரதமர் நரேந்திர மோடி உரை

சென்னை: சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய பின் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வது பெருமை தருகிறது என தெரிவித்தார். சிறந்த பொறியாளர்களை மட்டும் அல்லாமல் சிறந்த குடிமகன்களையும் உருவாக்கி உள்ளனர் என கூறினார். மாணவர்களின் கண்களில் எதிர்காலத்தின் கனவை காண்கிறோம் என்றார்.


Tags : Narendra Modi ,graduates ,Madras IIT ,Madras , PM Narendra Modi,addresses,graduates ,IIT-Madras
× RELATED வெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபடும்...