×

திருச்சியில் ஆம்புலன்சில் கல்லூரி பேராசிரியை கடத்தப்பட்டதால் பரபரப்பு

திருச்சி: திருச்சியில் ஆம்புலன்சில் கல்லூரி பேராசிரியை கடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கல்லூரி பேராசிரியை மகாலட்சுமியை கடத்திய வணக்கம் சோமு என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த மகாலட்சுமியை ஆம்புலன்சில் வணக்கம் சோமு கடத்தியது குறிப்பிடத்தக்கது.


Tags : abduction ,Trichy , Excitement ,abduction ,college professor , ambulance , Trichy
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...