×

செங்குன்றத்தில் ஆயுதப்படை காவலர் அவரது நண்பருடன் ஏற்பட்ட வாக்குவாதம்: துப்பாக்கியால் 3 முறை சுட்டதால் வழக்குபதிவு

சென்னை: செங்குன்றம் சோலையம்மன் நகரில் ஆயுதப்படை காவலர் வெற்றிவேல் என்பவரும் அவரது நண்பரும், ராமநாதன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் நின்று பேசிக்கொண்டிருந்த போது வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வெற்றிவேலுடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து ராமநாதன் 3 முறை தரையில் சுட்டதாக கூறப்படுகிறது. மேலும் வழக்குபதிவு செய்த செங்குன்றம் போலீசார் ராமநாதனை கைது செய்து அவரிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

Tags : Guard ,Red Cross ,times , Armed Guard, Red Cross, friend,Prosecution,firing a firearm, 3 times
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி அரசு...