×

முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி, சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பு வாங்கியது குறித்து சிபிஐ விசாரணை?

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி, இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்கியது குறித்து சிபிஐ விசாரணை நடத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேகலாயா மாற்றப்பட்டதையடுத்து நீதிபதி தஹில் ரமானி ராஜினாமா செய்தார்.


Tags : Tahil Ramani ,CBI ,acquisition ,probe ,apartment complex ,Chennai CBI ,apartments , CBI probe into former chief justice Tahil Ramani's acquisition of two apartments?
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...