×

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் வழக்கில் சம்பந்தப்பட்ட மாணவி அபிராமி அவரது தந்தை விடுவிப்பு

தேனி: நீட் தேர்வு ஆள்மாறாட்டம் வழக்கில் சம்பந்தப்பட்ட மாணவி அபிராமி அவரது தந்தை விடுவிக்கப்பட்டுள்ளனர். தடவியல் துறை ஆலோசனை பெற்று மாணவி அபிராமியை சிபிசிஐடி போலீஸ் விடுவித்தது.

Tags : Abhirami ,student , Need selection, impersonation, student abirami, liberation
× RELATED தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளியில் பட்டமளிப்பு விழா