×

வேதாரண்யத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த மீனவர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு

நாகை: வேதாரண்யத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த மீனவர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1-ம் தேதி அமைச்சர் ஜெயக்குமார், மீன்வளத்துறை அதிகாரிகளை சந்தித்து முறையிட மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். நாகை,காரைக்கால் மீனவர்கள் சுருக்குமடி வலைகளை பயன்படுத்துவதை தடுக்கக்கோரி வேலைநிறுத்தம் நடைபெற்றது.

Tags : fishermen ,strike , Veterans, fishermen, strikes, postponement
× RELATED இலங்கை சிறையிலிருந்து...