×

உயர்மட்ட குழு அறிவிக்கும் வரை தமிழக பாஜகவிற்கு கூட்டுத்தலைமைதான்: சி.பி.ராதாகிருஷ்ணன்

சென்னை: உயர்மட்ட குழு அறிவிக்கும் வரை தமிழக பாஜகவிற்கு கூட்டுத்தலைமைதான் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். இடைத்தேர்தல் குறித்த பாஜகவின் நிலைப்பாட்டை இன்று இரவு அல்லது நாளை காலை தெரிவிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Tags : CP Radhakrishnan ,BJP ,committee ,panel , Top Group, Tamil Nadu BJP, Corporate Leadership, CP Radhakrishnan
× RELATED பாஜ வேட்பாளர்களை ஆதரித்து இனிமேல்...