×

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக சென்னையில் மேலும் ஒரு மாணவன் கைது

சென்னை: நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக சென்னையில் மேலும் ஒரு மாணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.  நீட் முறைகேடு தொடர்பாக சென்னையில் கைது செய்யப்பட்ட மருத்துவ மாணவர் பெயர் ராகுல் என தெரிய வந்துள்ளது.


Tags : student ,Chennai , Neat choice, impersonation , moreover, student , arrested
× RELATED சிவில் சர்வீஸ் தேர்வில் போட்டிகள்...