×

மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் ரயில்வேயை தனியார் மயமாக்கினால் வரவேற்கலாம்: பிரேமலதா விஜயகாந்த்

சென்னை: என்ன மொழியை கற்க வேண்டும் என ஒவ்வொரு தனி மனிதனும் தான் முடிவு செய்ய வேண்டும் என்று தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மக்கள், ஊழியர்களுக்கு பாதிப்பு இல்லாமல் ரயில்வேயை தனியார் மயமாக்கினால் வரவேற்கலாம் என்றும் கூறியுள்ளார்.


Tags : privatization ,railways ,Premalatha Vijayakanth , People , welcomed , railways, without any impact, privatization
× RELATED காவலர்கள் மீது தாக்குதலுக்கு தேமுதிக கண்டனம்