×

சென்னையில் பிரியாணி கடையில் சாப்பிட்டுவிட்டு மிரட்டி பணம் பறித்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் 2 பேர் கைது

சென்னை: சென்னையில் பிரியாணி கடையில் சாப்பிட்டுவிட்டு மிரட்டி பணம் பறித்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மிரட்டல் புகாரில் வி.சி.க. மாவட்ட அமைப்பாளர் ஆனந்த்ராஜ், தொகுதி அமைப்பாளர் தங்கராஜ் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : activists ,LTTE ,shop ,extortion ,Chennai Two ,Chennai , Chennai, Biryani shop, Eat after, extortion, VCK Administrators, 2 people, arrested
× RELATED கோவில்பட்டியில் இந்தியா கூட்டணி...