×

மறு உத்தரவு வரும் வரை வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு

டெல்லி: மறு உத்தரவு வரும் வரை வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய தொழில்வர்த்தகத்துறை அமைச்சகம் வெங்காய ஏற்றுமதிக்கு தடைவிதித்து உத்தரவிட்டது. அனைத்து வகையான வெங்காயங்களின் ஏற்றுமதிக்கு விதித்துள்ள தடை உடனடியாக அமலுக்கு வந்தது.


Tags : Central Government ,re-order ,government , Re-order, until the arrival, export of onions, ban, impose, central government, order
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...