×

நவராத்திரி திருவிழாவை ஒட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து

டெல்லி: நவராத்திரி திருவிழாவை ஒட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நமது திருவிழாக்கள் அனைத்து மக்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று மோடி கருத்து தெரிவித்தார். மன்கிபாத் நிகழ்ச்சி வானொலி மூலம் நாடு மக்களுக்கு உரையாற்றியபோது மோடி அறிவுரை அளித்துள்ளார்.

Tags : Narendra Modi ,festival ,occasion ,Navratri , Prime Minister Narendra Modi congratulates the people of Navratri festival
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...