சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கொள்கை பரப்பு துணை செயலாளராக நடிகர் ரஞ்சித் நியமனம் செய்து டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். அ.ம.மு.க. அமைப்புச் செயலாளரர்களாக திருவான்மியூர் முருகன், முன்னாள் எம்.எல்.ஏ. பி.எஸ்.அருள் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் பிரிவு துனைச் செயலாளராக திருப்பூர் முன்னாள் மேயர் ஏ.விசாலாட்சி நியமிக்கப்பட்டுள்ளார்.