×

திருச்செந்தூர் கோயிலில் தெலங்கானா கவர்னர் தமிழிசை சுவாமி தரிசனம்

திருச்செந்தூர்:  தூத்துக்குடி வந்த தெலங்கானா கவர்னர் தமிழிசை, கணவர் சவுந்தர ராஜனுடன் திருச்செந்தூர்  முருகன் கோயிலுக்கு சென்றார். கோயிலில் அவரது கணவருக்கு மொட்டையடிக்கப்பட்டது. பின்னர் இருவரும் சுவாமி  தரிசனம் செய்தனர்.


Tags : Swamy Darshan ,Telangana ,Swami Darshan ,Thiruchendur Temple Thiruchendur Temple , Thiruchendur Temple, Telangana Governor, Tamil Nadu, Swami Darshan
× RELATED காதலனை திருமணம் செய்து கொண்டதால்...