சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வு மையத்தில் படித்து தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களை தரக்கோரி பயிற்சி மையங்களுக்கு சிபிசிஐடி கடிதம் எழுதியுள்ளது. தமிழகத்திலிருந்து விண்ணப்பித்தவர்களின் ஒரே பெயர் ஒரே முகவரியில் பல்வேறு மையங்களில் தேர்வு எழுதியவர்களின் விவரம் கோரப்பட்டுள்ளது.