×

மேதகு ஆளுநர் என்பதை விட பாசமிகு ஆளுநர் என அழைப்பதை விரும்புகிறேன்: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை

திருச்செந்தூர்: மேதகு ஆளுநர் என்பதை விட பாசமிகு ஆளுநர் என அழைப்பதை விரும்புவதாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் தனியார் கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை உரையாற்றி வருகிறார்.

Tags : Governor ,Telangana ,Tamil Nadu , Telangana Governor, thamizhisai, proud of call, respectful governor
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...