×

ஊத்தங்கரை அடுத்த கீழ்மத்தூரில் கானாறு ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அடுத்த கீழ்மத்தூரில் கானாறு ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். ஏரியில் குளித்தபோது நீரில் மூழ்கி திலீப் குமார் (14), மணிகண்டன் (13) ஆகியோர் உயிரிழந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் ஏரி, குளத்தில் மூழ்கி 7 சிறுவர், சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்.


Tags : boys ,Kanara ,lake ,Umanthur , Oothankarai, Keezhamathur, Kanar Lake, Sinking, 2 Children, Death
× RELATED காட்டுமன்னார்கோயில் அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு