×

சம்பா சாகுபடிக்கு தேவையான விதை, இடுபொருட்கள் உரம் தயார் நிலையில் உள்ளது: அமைச்சர் காமராஜ் பேட்டி

திருவாரூர்: நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி தொடர்கிறது. சம்பா சாகுபடிக்கு தேவையான விதை, இடுபொருட்கள் உரம் தயார் நிலையில் உள்ளதாக திருவாரூரில் அமைச்சர் காமராஜ் பேட்டியளித்துள்ளார்.

Tags : Kamaraj , Samba Cultivation, seed and input
× RELATED நிர்மலா தேவி வழக்கில் 6 ஆண்டுகளாக...