×

ஐ.நா.சபையில் தமிழை பேசிய பிரதமர் தாயகத்தில் தமிழை உயர்த்தினால் நன்றி உரைப்போம்: வைரமுத்து கோரிக்கை

சென்னை: ஐ.நா.சபையில் தமிழை பேசிய பிரதமர் தாயகத்தில் தமிழை உயர்த்தினால் நன்றி உரைப்போம் என கவிப்பேரரசு வைரமுத்து கோரிக்கை வைத்துள்ளார். ஐ.நா.வில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது பற்றி கவிஞர் வைரமுத்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

Tags : UN , United Nations, Tamil-speaking Prime Minister asks Tamils to raise Tamils...
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்...