மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் ஆட்டுகுளம் பெருமாள்பட்டி மலையடிவாரத்தில் குளித்த 5 வயது சிறுமி நிர்மலாதேவி நீரில் மூழ்கி இறந்தார். தாய் முனியம்மாளுடன் குளிக்க சென்றபோது பள்ளி மாணவியான நிர்மலா தேவி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
Tags : Melur Melur , Madurai District, Melur, submerged, 5 years old, little girl, kills