×

மதுரை மாவட்டம் மேலூர் அருகே நீரில் மூழ்கி 5 வயது சிறுமி பலி

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் ஆட்டுகுளம் பெருமாள்பட்டி மலையடிவாரத்தில் குளித்த 5 வயது சிறுமி நிர்மலாதேவி நீரில் மூழ்கி இறந்தார். தாய் முனியம்மாளுடன் குளிக்க சென்றபோது பள்ளி மாணவியான நிர்மலா தேவி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.


Tags : Melur Melur , Madurai District, Melur, submerged, 5 years old, little girl, kills
× RELATED ஊரெங்கும் மீன் குழம்பு வாசம் பட்டைய கிளப்பிய பாரம்பரிய மீன்பிடி விழா