தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே இருசக்கரவாகனமும் மினி லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். திருச்செந்தூர்-தூத்துக்குடி சாலையில் அறுமுகனேரியில் நிகழ்ந்த விபத்தில் மணிசங்கர், அஜித் ஆகியோர் உயிரிழந்தனர்.