×

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் மேலும் 2 இடைத்தரகர்கள் கைது: சி.பி.சி.ஐ.டி. விசாரணை

தேனி: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் மேலும் 2 இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக மேலும் 4 மாணவர்கள், 2 இடைத்தரகர்களிடம் தேனி சி.பி.சி.ஐ.டி. விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Tags : brokers ,impersonation , Need selection, impersonation, in case, 2 intermediaries, arrest, CBCIT. , Hearing
× RELATED வாட்ஸ்அப் குழு அமைத்து பாலியல் தொழில்...