×

தருமபுரி-அரூர் 4 வழிச்சாலை பணிகளை ஆய்வு செய்த எம்.பிக்கும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிக்கும் இடையே கடும் வாக்குவாதம்

தருமபுரி: தருமபுரி அரூர் 4 வழிச்சாலை பணிகளை ஆய்வு செய்த எம்.பிக்கும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரி உரிய ஆவணங்களை சமர்பிக்காததால் தருமபுரி எம்.பி செந்தில்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


Tags : highway department official ,tasks MP ,Darumapuri-Aroor 4 ,Highway Officer ,Dharmapuri-Harur , Dharmapuri, 4 Road, Inspection, MP, Highway Department Officer, Vaakkavatham
× RELATED தனியார் பட்டாசு ஆலையில் சிக்கி...