×

மரடு அடுக்குமாடி வீடுகளில் குடியிருப்போரை தவிக்கவிட வேண்டும் என்பது தங்கள் நோக்கம் அல்ல: நீதிபதிகள்

டெல்லி: மரடு அடுக்குமாடி வீடுகளில் குடியிருப்போரை தவிக்கவிட வேண்டும் என்பது தங்கள் நோக்கம் அல்ல என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கடலோரத்தில் விதிகளை மீறி கட்டடம் கட்டி இருப்பது குறித்தே அக்கறை கொள்வதாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.


Tags : tenants ,apartments ,judges ,houses , Habitat, to be stranded, to be, their purpose, the judges
× RELATED வீட்டு வாடகையை அரசே ஏற்க கலெக்டரிடம் மனு