×

மராட்டியத்தில் தேசிய வாத காங். தொண்டர்கள் கைது செய்யப்படுவதாக தலைவர்கள் குற்றச்சாட்டு

மும்பை: மும்பை உட்பட மராட்டிய மாநிலம் முழுவதும் தேசிய வாத காங். தொண்டர்கள் கைது செய்யப்படுவதாக தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அமலாக்கப்பிரிவு விசாரணைக்கு ஆஜராக உள்ளதாக தேசிய வாத காங். தலைவர் சரத் பவார் அறிவித்துள்ளார்.


Tags : Maratham ,National Wada Cong ,volunteers ,arrests ,Leaders , Marati, National Wada Cong. Volunteers, Arrests, Leaders Charge
× RELATED அண்டாவை தூக்கிச் சென்ற பறக்கும்படை; பிரியாணி போச்சே தொண்டர்கள் புலம்பல்