×

கீழடி 5ம் கட்ட அகழாய்வு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு: அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி

கீழடி: கீழடி 5ம் கட்ட அகழாய்வு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட உள்ளது என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். கீழடியில் 5ம் கட்ட கள ஆய்வுகளை ஆய்வு செய்த பின் அமைச்சர் பாண்டியராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். செப்டம்பர் 30ம் தேதியுடன் 5ஆம் கட்ட ஆய்வு முடியவிருந்த நிலையில் நீட்டிக்கப்படவுள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.


Tags : Pandiyarajan , Accordingly, the 5th phase of excavation, 2 weeks, extension and interview with Minister Pandiyarajan
× RELATED அரசு பள்ளியில் ஆண்டு விழா