×

நீட் தேர்வில் ஆள்மாறாட்ட வழக்கில் உதித் சூர்யா அவரது தந்தை வெங்கடேசனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

தேனி:  நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைதான உதித் சூர்யா, தந்தை வெங்கடேசனுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல் அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.  2 பேரையும் அக்.10 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


Tags : Udit Surya ,Venkatesan ,NEET ,NEK , Neet, impersonation case, Udit Surya, Venkatesanu, court guard
× RELATED சாலையில் நாய் குறுக்கே வந்ததால்...