×

சென்னையில் பருவமழை காலத்தில் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

சென்னை: சென்னையில் பருவமழை காலத்தில் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 15 மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளுடன் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Tags : IAS officers ,Chennai , Chennai, Monsoon, Precautionary, IAS Officers, Appointment
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...