×

விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு: மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

மதுரை: விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. திருசுழியை சேர்ந்த அப்பாவு என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags : sand miners ,Virudhunagar district ,Case ,District Collector , Virudhunagar, Illegal, Sand, District Collector
× RELATED தென்னங்கன்றுகள் நடுவதற்கான வழிமுறைகள்: வேளாண்துறை விளக்கம்