×

இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் இதுவரை 4 பேர் வேட்பு மனுத்தாக்கல்

விக்கிரவாண்டி: இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் இதுவரை 4 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். 4 வது நாளான இன்று சுயேச்சை ஒருவர் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

Tags : by-election , By-election, election, legislative seat, 4 people, petition
× RELATED அதிமுகவின் முதல் எம்.பி.யான மாயத்தேவர் உடல் நலக்குறைவால் காலமானார்