×

டெல்லி உயர்நீதிமன்றத்தில் கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே சிவக்குமார் ஜாமீன் கோரி மேல்முறையீடு

டெல்லி: டெல்லி உயர்நீதிமன்றத்தில் கர்நாடக முன்னாள் அமைச்சர் டிகே சிவக்குமார் ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்துள்ளார். சிவக்குமாரின் ஜாமின் மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் மேல்முறையீடு செய்துள்ளார்.


Tags : DK Sivakumar ,Karnataka ,Delhi High Court , Appeal , DK Sivakumar, Bail, Appeal , Delhi High Court
× RELATED தென்னிந்தியாவை பாஜக அரசு...