×

குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் சர்வதேச கள்ளநோட்டுக் கும்பல் கைது: காவல்துறை விசாரணை

குமரி: குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் சர்வதேச கள்ளநோட்டுக் கும்பல் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து ரூ.77,000 மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.200, ரூ.500 நோட்டுகளை அச்சடிக்கும் இயந்திரங்களையும் பறிமுதல் செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : counterfeit gang arrest ,Kumari ,Police investigation ,district marthandam , Kumari district, Marthandam, International counterfeit gang, Arrest, Police, Investigation
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம்...