×

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திடீர் வெடி சத்தம்: பொதுமக்கள் அச்சம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திடீர் வெடி சத்தத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 5 கி.மீ. சுற்றளவுக்கு கேட்ட பெரும் வெடி சத்தத்துக்கு காரணம் தெரியாததால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Tags : explosion ,district ,Tirupur ,Dharapuram , Tirupur district, Tarapuram, explosion noise, civilians, fears
× RELATED சொத்து பிரச்சனை!: திருப்பூர் மாவட்டம்...