×

திருப்பூரில் பனியன் நிறுவன உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை

திருப்பூர்: கோம்பை தோட்டத்தை சேர்ந்த பனியன் நிறுவன உரிமையாளர் காஜா உசேன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சிறிய அளவில் தொழில் நடத்திவந்த காஜா ராக்கியபாளையம் வள்ளியம்மை நகரில் உள்ள நிறுவனத்தில் தற்கொலை செய்துகொண்டார். தீபாவளி நேரத்தில் சரிவர ஆர்டர்கள் கிடைக்காததால் பனியன் நிறுவன உரிமையாளர் தற்கொலை என தகவல் வெளியாகியுள்ளது.

Tags : company owner ,suicide ,Banyan ,Tirupur Banyan ,Tirupur , Tirupur, Banyan enterprise, owner, executioner, suicide
× RELATED லுங்கி, பனியன் அணிந்து மூட்டை தூக்கும் புதுவை மாஜி அமைச்சர்: வீடியோ வைரல்