×

தொலைபேசி ஒட்டுக்கேட்பு புகார் தொடர்பாக பெங்களுருவில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை

பெங்களூரு: தொலைபேசி ஒட்டுக்கேட்பு புகார் தொடர்பாக பெங்களுருவில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூரு முன்னாள் காவல்துறை ஆணையர் அலோக் குமார் அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.


Tags : CBI ,phone patching complaint Officers ,Bangalore ,CBI Officers , Bangalore, Telephone Patching, Complaint, CBI Officers, test
× RELATED பெங்களூரு விமான நிலைய நுழைவு கட்டண அறிவிப்பு வாபஸ்!!