×

திருவள்ளூர் அருகே நள்ளிரவு பூஜையின்போது மர்மபொருள் வெடித்து சாமியார் பலி

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த இறையாமங்கலத்தில் நள்ளிரவு பூஜையின்போது மர்மபொருள் வெடித்து சாமியார் உயிரிழந்துள்ளார். பூஜையின்போது மர்மபொருள் வெடித்து சிதறியதில் உடலில் தீப்பிடித்து கோவிந்தராஜ் என்ற சாமியார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


Tags : pooja ,Tiruvallur Tiruvallur , Mystery explodes during midnight pooja near Tiruvallur
× RELATED மழை வேண்டி கூட்டு பிரார்த்தனை