டெல்லி: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கதலைவராக ரூபா குருநாத் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கிரிக்கெட் சங்கதலைவர் பதவிக்கு போட்டியிட யாரும் வேட்புமனுதாக்கல் செய்யாததால் பிசிசிஐ முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசனின் மகளான ரூபா முதல்பெண்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கபொதுக்குழு நாளை கூடுகிறது.