×

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரவுடி மாணிக்கராஜ் மீது போலீசார் துப்பாக்கிசூடு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரவுடி மாணிக்கராஜ் மீது போலீசார் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். போலீஸ் துப்பாக்கிசூட்டில் ரவுடி மாணிக்கராஜ் காலில் குண்டடிப்பட்டு காயங்களுடன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : Thoothukudi district ,Kovilpatti ,Rowdy Manikiraj , Thoothukudi, Kovilpatti, Rowdy Manikiraj, Gunasudu
× RELATED நிலம் தொடர்பான தகவல் தர மறுப்பு சார் பதிவாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்