×

இடஒதுக்கீடு வழங்காத சி.பி.எஸ்.இ பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

கோபிச்செட்டிப்பாளையம்: இலவச மற்றும் கட்டாய படிப்பு சட்டத்தின் கீழ் 25% இடஒதுக்கீடு வழங்காத சி.பி.எஸ்.இ பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இனி வரும் காலங்களில் அனைத்து சி.பி.எஸ்.இ பள்ளிகளிலும் 25% இடஓதுக்கீட்டை அமல்படுத்த நடவடிக்கை எடுப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : schools ,Senkottaiyan ,Minister ,CBSE ,CBSE Schools , Non-Reservation, CBSE Schools, Action, Minister Senkottaiyan
× RELATED நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக...