×

சென்னையில் ரவுடி என்கவுன்டர் செய்யப்பட்டது தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு

சென்னை: சென்னையில் ரவுடி மணிகண்டன் என்கவுன்டர் மூலம் கொல்லப்பட்டது தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ரவுடியால் தாக்கப்பட்ட உதவி ஆய்வாளர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது நடவடிக்கையின் போது காவல் உதவி ஆய்வாளரை கொலை செய்ய முயன்ற ரவுடி தாதா மணிகண்டன் என்கவுன்டர் மூலம் கொல்லப்பட்டார்.


Tags : Magistrate orders inquiry ,encounter ,Chennai Magistrate ,Chennai , Magistrate ,orders,inquiry ,rowdy encounter,Chennai
× RELATED என்கவுன்ட்டரில் காயமடைந்த உதவி...