×

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: அக்டோபர் 14-க்கு ஒத்திவைப்பு

டெல்லி: இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கு அக்டோபர் 14-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி மற்றும் சுகேஷ் சந்திரசேகர் மீது டெல்லி போலீஸ் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Bribery case, Postponed , October 14
× RELATED திரிணாமுல் காங். எம்.பி. மகுவா மொய்த்ராவுக்கு எதிரான அவதூறு வழக்கு வாபஸ்..!