×

கருங்கல்பாளையம் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஈரோடு : கருங்கல்பாளையம் காவிரி கரையோர மக்களுக்கு காவல்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கும் என்பதால், பொதுமக்கள் பாதுகாப்பாகவும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.


Tags : Karungalpalayam Cauvery ,Cauvery ,Karungalpalayam , Flood hazard warning for Cauvery coastal Karungalpalayam
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி