×

சென்னை அம்பத்தூரில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் இருந்த ஆலைக்கு ரூ.1 லட்சம் அபராதம்

சென்னை: சென்னை அம்பத்தூரில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் இருந்த ஆலைக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி மகாலட்சுமி நேற்று உயிரிழந்த நிலையில் அம்பத்தூரில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.


Tags : Plant ,Ambattur ,Chennai ,Rs , Chennai, Ambattur, Dengue Mosquito, Fines
× RELATED மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில்...